tamil cinema news: Ameer

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

Recently Comments


News

News

One of the Best Director Ameer has said that he would play a crucial role in the next Assembly elections, by making more number of youngsters to vote.

“It’s wrong for some actors to step into politics only at the time of polls and to launch personal attacks during public campaigns. Rather, they should strive for decent politics,” said the actor-director.

Revealing his plans, Ameer said, “I will sure be there in the political field during the 2016 elections. I have already started ‘Maanavar Marumalarchi Thittam’, through which I am interacting with a lot of students.”

“When Anna Hazare could achieve at his age, we too could do sure our bit to the society,” he said and added: “I want to make everyone to vote. This is my ambition and I will achieve it.”
Posted in: , , | Saturday, April 23, 2011
Ameer is ready to strike after a year. His ‘Adhi Bhagavan’ is in its final lap with only two songs waiting to be picturised to complete the film.


After ‘Adhi Bhagavan’, Ameer was to do a film with Vijay for which he had already discussed the script with the actor. But Vijay needed time to finish his prior commitments.

In the meanwhile Vijay’s father SA Chandrasekaran wanted Ameer to act under his direction. The request was accepted by Ameer and the movie will start rolling in the first week of December.

The film will have two heroines vying for the hero’s attention. One would be ‘Virunthali’ Dhyana and the other is being finalized. SAC has committed to complete the film in flat 60 days from the start.
Posted in: , , | Tuesday, November 30, 2010
தலையைகூட மாற்றி சீவ மாட்டாரா? ரசிகர்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் நீண்ட நாட்களாகவே சந்தித்துவருகிறார் விஜய். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கத்தில் விஜய்யை இயக்கும் பல இயக்குனர்கள் அவருக்கு வேறொரு பரிமாணம் கொடுக்காமல் தள்ளியே நிற்கிறார்கள்.


ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.

பருத்திவீரனில் ருசித்த மெகா வெற்றி, யோகியில் சந்தித்த படுதோல்வி என இரண்டு அனுபவங்களையும் பார்த்துவிட்ட அமீர், ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவானை பக்கா கமர்ஷியலாக இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்ததும் கண்ணபிரானுக்காக விஜய்யை களமிறக்க காத்திருக்கிறாராம்.

இது பற்றி அமீர் கூறியதாவது :

“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.
Posted in: , , | Tuesday, November 16, 2010